மூவொரு இறைவன் (தமத்திரித்துவம்) புகழ்செபம்

(செபமாலையின்போது சொல்லவேண்டிய செபம்)

முத: தந்தைக்கும், மகனுக்கும், தூயஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.