திருச்சிலுவைஅடையாளம்

(எந்த ஒரு செயலையோ, செபத்தையோ தொடங்கும்போதும், முடிக்கும்போதும்,சொல்லவேண்டியசெபம்)


தந்தை, மகன், தூயஆவியாரின்பெயராலே… ஆமென்.


திருச்சிலுவை செபம்

திருச்சிலுவை அடையாளத்தினாலே
எங்கள் பகைவர்களிடமிருந்து
எங்களை மீட்டருளும் எங்கள் இறைவா,
தந்தை, மகன், தூயஆவியாரின் பெயராலே… ஆமென்.